குடிநீர் பிரச்சினையால் பெரும் அவதிக்குள்ளாகும் முல்லைதீவு மக்கள்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்துக்கு உட்பட்ட கிராமங்களில் சுத்தமான குடிநீரைப் பெற்றுக்கொள்வதில் பிரதேச மக்கள் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். இதற்கமைய, மந்துவில் மற்றும் மல்லிகைத்தீவு ஆகிய கிராமங்களில் குடிநீர் பெற்றுக்கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவு மக்கள் குறிப்பாக இந்த பிரதேசத்தில் காணப்படுகின்ற கிணறுகளில் அதிகமான கிணறுகள் ஆழங் கூடிய கிணறுகளாக காணப்படுகின்றன. அதேவேளை பெரும்பாலான கிணறுகள் நீர் வற்றியும் காணப்படுகின்றன. இந்த நிலையில் சுத்தமான குடிநீரைப் பெற்றுக்கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக பிரதேச மக்கள் … Continue reading குடிநீர் பிரச்சினையால் பெரும் அவதிக்குள்ளாகும் முல்லைதீவு மக்கள்